தமிழராக பிறந்து சாதித்தது என்ன? நம் இனத்தை நாமே அழித்தது தானே வேறு உண்டா? இல்லை காரணம் சுயநலம் நான் என்ற குறுகிய சுய வட்டத்திற்குள் இருப்பது தான். நாம் என்ற பரந்த அடிப்படையில் யோசிப்போம் ஆயின் இந்த மாதிரியான இழப்புக்களை சந்தித்துதிருக்க வேண்டியதில்லை இனி யாவது தமிழர்களாக இருந்து பல மாதிரியாக வடிவங்களில் உங்கள் ஓற்றுமையை காட்டுங்கள் இதுவே வெற்றியின் படிக்கல்லாகும்
1. பதவி ஆசையை விடு
2. உரிமைக்காக போராடு
3.உண்மையான தகவல்களை மக்களுக்கு வழங்குதல்
( இணையதள-பொய் பரப்புரையை உண்மையாக அப்பாவி மக்களை நாம்ப வைத்து உங்கள் கற்பான சக்தியை வளர்த்தது கொள்ளுங்கள்)
4. மக்களை தவறான பாதையில் நடத்தாதீர்கள்
5.மக்கள் புரட்சி நல்ல திர்வைத்தரும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக