எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 25 ஜூன், 2009

அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள ஜனாதிபதி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்

அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள ஜனாதிபதி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார் - பஷில்
[ புதன்கிழமை, 24 யூன் 2009, 07:28.02 PM GMT +05:30 ]
தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, அதிகாரபரவலாக்கலை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவினரை சந்தித்துப் பேச்சு நடத்தியதன் பின்னர் இந்திய தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே பஷில் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக