எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 18 ஜூன், 2009

இனி என்ன தமிழா உனக்கு?

இனி என்ன தமிழா உனக்கு?
உனது சுயநிர்ணய உரிமையை அடகு வைத்துவிட்டு உயிருக்காக பயந்து ஓடும் சாராசரி மனிதகாக வாழும் நிலை யாழ்ப்பாணத்தில் ( திறந்து விடப்பட்ட சிறையில் ) அந்த நிலை தான் தற்போது வவுனியாவில் எம் மக்கள் அவதிப்படுகின்றார். எம் மக்களின் ஓற்றுமையின்மையே இதற்கு காரணமாகின்றது. இதனை எம் மக்கள் இப்போது தெளிவாக சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது இதனை சிந்திக்காதுவிடின் எம் மக்களின் அழிவுகளை தற்போது போல் அரங்கேற்றப்படும். இன அழிப்புக்கான ஆரம்பகட்டத்தில் மக்களின் நிலை இப்படியாயின் இலங்கைத் தமிழரின் நிலைக்கு வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏன் முனையமாட்டார்கள்? ...

2 கருத்துகள்: